Perambalur

செப். 9-ல், அரும்பாவூர் திரவுபதி அம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூரில் உள்ள தர்மராஜா, ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயில் தேரோட்டம் செப். 9 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற[Read More…]

by September 6, 2015 0 comments Perambalur
கிறித்துவ ஆலய நிர்வாகிகள் செயல்படுகளை கண்டித்து உண்ணாவிரதம்

கிறித்துவ ஆலய நிர்வாகிகள் செயல்படுகளை கண்டித்து உண்ணாவிரதம்

பெரம்பலூரில் டி.இ.எல்.சி.தூய யோவான் ஆலய நிர்வாகிகள் முறையற்ற செயல்பாடுகளை கண்டித்து உண்ணாரவிரத போராட்டம் இன்று நடந்தது. பெரம்பலூரில் உள்ள டி.இ.எல்.சி. தூய யோவான் ஆலய வளாகத்தினுள் உள்ளிருப்பு[Read More…]

by September 6, 2015 0 comments Perambalur

அரசின் சாதனைகளை வீடு வீடாக சென்று எடுத்துச் சொல்லவேண்டும் : அமைச்சர் வைத்திலிங்கம்

அரசின் சாதனைகளை வீடுவிடாக சென்று எடுத்துச்சொல்லவேண்டும் என அதிமுக மாவட்ட ஜெ.பேரவை ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்தார். பெரம்பலூரில் மாவட்ட ஜெ.பேரவை ஆலோசனை கூட்டம் அதன்[Read More…]

by September 6, 2015 0 comments Perambalur

வேப்பந்தட்டை அருகே பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பேருந்து சிறைபிடிப்பு

பெரம்பலூர் : விகளத்தூரில் நிற்காமல் சென்ற பேருந்தை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ளது வி.களத்தூர் கிராமம். இந்த கிராமத்திற்கு பெரம்பலூரில் இருந்து அரசு[Read More…]

by September 5, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் கிருஷ்ணர் ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம்,

பெரம்பலூரில் கிருஷ்ணர் ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம்,

பெரம்பலூர்: பெரம்பலூரில் கிருஷ்ணர் ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், எசனை, குரும்பலூர், அம்மாபாளையம், மேலப்புலியூர், கீழப்புலியூர், அரும்பாவூர், பூலாம்பாடி, பெரியம்மாபாளையம் தொண்டைமாந்துறை, கடம்பூர், கள்ளப்பட்டி,[Read More…]

by September 5, 2015 0 comments Perambalur

எளம்பலூர் வழியாக பெரம்பலூர் புறவழிச்சாலையை இணைக்கும் புதிய இணைப்புச் சாலையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

எளம்பலூர் வழியாக பெரம்பலூர் புறவழிச்சாலையை இணைக்கும் புதிய இணைப்புச் சாலையை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது. ஆய்வு செய்தார். அதன் விபரம் வருமாறு ; பெரம்பலூர் மாவட்டத்தில்[Read More…]

by September 5, 2015 0 comments Perambalur

விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்கப்பட வேண்டும் : ஆட்சியர்

பெரம்பலூர் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூஜித்த விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்கப்பட வேண்டும் – மாவட்ட ஆட்சியர்[Read More…]

by September 5, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் 159 மையங்களில் மின் ஆளுமைத்திட்டத்தின் மூலம் பொதுசேவை மையங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் 159 மையங்களில் மின் ஆளுமைத்திட்டத்தின் மூலம் பொதுசேவை மையங்கள் அமைக்ப்பட்டுள்ளது – பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது[Read More…]

by September 5, 2015 0 comments Perambalur

வேப்பந்தட்டையில் வெங்காயம் சாகுபடி குறித்த தொழில் நுணுக்கப் பயிற்சி

பெரம்பலூர் : வேப்பந்தட்டை பருத்தி ஆராய்சி மையத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பாக உழவர்களுக்கு வெங்காயம் சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை தோட்டக்கலைதுறை[Read More…]

by September 3, 2015 0 comments Perambalur

ஆதாயம் பெறாமல் தொண்டு செய்த இளைஞர்கள், மத்திய அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தரேஸ்அஹமது

பெரம்பலூர்: ஜனவரி 12-ம் நாள் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும் இளைஞர்களுக்கும் மற்றும்[Read More…]

by September 3, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!