Perambalur

பெரம்பலூர்: மங்களமேடு அருகே மணல் லாரி – கார் மோதி விபத்து; மனைவி சாவு – கணவர் படுகாயம்!

பெரம்பலூர்: மங்களமேடு அருகே மணல் லாரி – கார் மோதி விபத்து; மனைவி சாவு – கணவர் படுகாயம்!

Perambalur: Sand truck-car collision near Mangalamedu; Wife dead – husband seriously injured!

by September 7, 2015 0 comments Perambalur

பெண்ணகோணத்தில் 150 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன்களை வழங்கினார் எம்.பி சந்திரகாசி

.பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்திற்குப்பட்ட பெண்ணகோனத்தில் 150 பயனாளிகளுக்கு விலையில்லா பேன், மிக்சி,கிரைண்டர்களை சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது; தமிழக முதலமைச்சரின்[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur
11 நரிக்குறவ இன மக்களுக்கு நல வாரிய அட்டை ஆட்சியர் வழங்கினார்.

11 நரிக்குறவ இன மக்களுக்கு நல வாரிய அட்டை ஆட்சியர் வழங்கினார்.

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்குட்ப்பட்ட 11 நரிக்குறவ இனமக்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள்[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur

பெருமுத்தூர் கிராமத்தில் மருத்துவ முகாம் 1285 நபர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம் பெருமத்தூர் கிராமத்தில் 1285 நபர்கள் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சரின் சிறப்பு மருத்துவமுகாமினை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி இன்று துவக்கி வைத்தார்.[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur

ராஸ்ட்ரிய இந்திய மிலிடரி கல்லூரியில் (RIMC) எட்டாம் வகுப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

மாவட்ட ஆட்சித்தலைவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: உத்ரா கண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராஸ்ட்ரிய இந்திய மிலிடரி கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur

இந்திய விமானப்படையில் சேர திருமணமாகாத இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் ; ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு : 20-09-2015 முதல் 24-09-2015 வரை இந்திய விமானப்படையில் எண்.8, ஏர்மென் தேர்வுமையம், விமானப்படை தளம், கிழக்கு[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur

ரூ.33 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட யோகா மற்றும் இயற்கை நல மருத்துவ பிரிவை காணொளி காட்சி மூலம் முதல்வர் திறப்பு.

பெரம்பலூர் : இன்று தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.33 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட யோகா மற்றும் இயற்கை நல மருத்துவ[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur

சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு :ஆட்சியர் தகவல்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் கிறித்துவர் இஸ்லாமியர் புத்த[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur

தீக்குளித்த மாஸ்டர் மனைவி மரணம், கோட்டாச்சியர் விசாரனை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவர் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் மாஸ்டராக உள்ளார். இவரது மனைவி[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெங்காய மாலை அணிந்து மகிளா காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் : பெரம்பலூரில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மகிளா காங்கிரசார் வெங்காய மாலை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரம்பலூர் பழைய பேருந்து[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!