Continuous rain in various places in Perambalur district from this morning!

பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று காலை முதலே பல்வேறு இடங்களில் தொடர்ந்து பெய்த வந்த மழையால், பொதுமக்களும், வணிகர்களும், சிரமப்பட்டனர். கடைவீதியில் தீபாவளி கொள்முதல் செய்ய வரும் மக்கள் கூட்டம், குறைவாக காணப்பட்டது. மேலும், தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டமும், கால்நடைகளுக்கு பசுந்தீவனமும், அதிகரிக்கும்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!