Corona infection confirmed for 7 people in Perambalur today!
பெரம்பலூரில் இன்று 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்து விட்டார்.
இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 852 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 233 ஆகவும் உயர்ந்துள்ளது.