Corona infection confirmed for Perambalur Collector
பெரம்பலூர் கலெக்டராக பணிபுரிந்து வரும் வெங்கடபிரியாவிற்கு பரிசோதனையில் இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது தனிமைப் படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். நகராட்சி பணியாளர்கள் கலெக்டர் அலுவலத்திற்கு கிருமிநாசினி தெளித்தனர்.