Corona infection confirms 19 in Perambalur today: 2 killed!
பெரம்பலூரில் இன்று 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனர். பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 244 ஆக உயர்ந்துள்ளதோடு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 206ஆகவும் உயர்ந்துள்ளது.