Corona infection kills 59 in Perambalur district today: 2 killed
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 59 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி:
கொரோனா வைரஸ் தொற்றால் இன்று 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனர். பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 702 ஆக உயர்வு
இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 180 உயர்வு