Corona infection situation in Perambalur today!
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 551 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 225 ஆக நீடித்து வருகிறது.