Corona infection situation in Perambalur today!
பெரம்பலூர் மாவட்டத்திலி இன்று 7 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் சிகிச்சையில் இறந்து விட்டார். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 533 ஆக உயர்ந்துள்ளதோடு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 225 ஆகவும் உயர்ந்துள்ளது.
பெரம்பலூர் ஒன்றியத்தில் 38 பேர்களுக்கும், ஆலத்தூர் ஒன்றியத்தில் 19 பேர்களுக்கும் , வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 21 பேர்களுக்கும், வேப்பூர் ஒன்றியத்தில் 17 பேர்களுக்கும் என மொத்தம் 95 பேர்களுக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.