Corona kills 40 in Perambalur district today: 3 killed!
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 40 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி: கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனர். பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 576 ஆக உயர்ந்தது, இதுவரை சிகிச்சை பலனின்றி பலியானோரின் எண்ணிக்கையும் 173 உயர்ந்தது.