Corona situation in Perambalur district!
பெரம்பலூரில் இன்று 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஒருவர் சிகிச்சையின் போது உயிரிழந்தார். பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 490 ஆக உயர்ந்துள்ளதோடு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 223ஆகவும் உயர்ந்துள்ளது.