Corona situation in Perambalur district today!

பெரம்பலூரில் இன்று 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 623 ஆக உயர்ந்துள்ளதோடு,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து 226 ஆகவே நீடித்து வருகிறது.

மேலும், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 55 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!