Corona situation in Perambalur district!
பெரம்பலூரில் இன்று 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 406 ஆக உயர்ந்துள்ளதோடு,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 215ஆகவும் நீடித்து வருகிறது.