Corona virus infection confirmed for 274 people in Perambalur district today!

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 7 ஆயிரத்து 031 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 274 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 305 ஆக உயர்ந்துள்ளது.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை4,516 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில், 2,737 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பதும், 53 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!