Demonstration by the Union Joint Action Committee, urging the repeal of various laws!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று, தொழிற்கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அத்தியாவசிய பாதுகாப்பு சேவை அவசர சட்டத்தை திரும்ப பெறவும், மின்சாரம், மோட்டார் வாகன சட்டம் மற்றும் வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை கைவிடக் கோரியும், ரயில்வே, மின்சாரம், சுரங்கங்கள், தேசிய வங்கிகள், காப்பீடு நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தினர்.