Details of today’s corona infection in Perambalur
பெரம்பலூரில் இன்று 12 பேருக்கு கொரோ வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து, 366 ஆக உயர்ந்துள்ளதோடு, சிகிச்சையின் போது இறந்தவர்களின் எண்ணிக்கை 214 ஆக நீடித்து வருகிறது.