District Revenue Officer responsible Acceptance in perambalur

பெரம்பலூர் மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலராக ஆ.அழகிரிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வருவாய் அலுவலராக ஆ.அழகிரிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர்க்கு, வருவாய் துறை, வளர்ச்சித் துறை அலுவலர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர். இவர் இதற்கு முன்பாக சென்னை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொது மேலாளர் (சந்தை) ஆக பணிபுரிந்து வந்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!