Farmer killed were electrocuted near in Perambalur

electric-shock-work-injury

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 51). இன்று தனது வயலில் மின் மோட்டாரை இயக்குவதற்காக சுவிட்சை இயக்கி உள்ளார். எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பெரியசாமியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து மேலும், விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!