Gandhi Jayanti Day to leave for the perambalur district wineshop
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 02-10-2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று விடுமுறை தினமாக (DRY DAY) அறிவிக்கப்படுகிறது.
என தெரிவிக்கப்பட்டுள்ளது,