Gold chain flush with cowherd woman near Perambalur!

கற்பனை காட்சி

பெரம்பலூர் மாவட்டம், இலந்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி மனைவி மணி (வயது 60), இன்று மாலை, 4.45 மணிக்கு, இலந்தங்குழி to ஜெமீன் பேரையூர் ரோட்டில் – மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மணியை அடித்து, மிரட்டி அவர் அணிந்திருந்த 4 பவுன் மதிப்புள்ள தங்க செயினை பறித்து சென்றனர். இது தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!