Grama Shaba meeting canceled: Perambalur Collector information!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் ஜன. 26 அன்று நடைபெறும் கிராம சபை கூட்டம், கொரோனா (COVID-19) பெருந்தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.