Holidays to TASMAC Shop in Perambalur District

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள், அனைத்திற்கும் காந்தி ஜெயந்தி தினத்ததை முன்னிட்டு வரும் அக் 02- (திங்கள் கிழமை) விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது.

மேற்படி மதுக்கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்களும் செயல்படாது, என பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே சாந்தா தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!