In Kunnam, Advocates are on a hunger strike, urging the withdrawal of the court set-up
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டார தலைமையிடத்தில் குற்றவியல் நீதிமன்றம் அமைப்பதை திரும்பப் பெற வலியுறுத்தி பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவு வாயில் அருகில் உண்ணாவிரதப் போராட்டம், பார் அசோசியன் சார்பில் நடைபெற்றது. பார் அசோசியன் தலைவர் வள்ளுவன்நம்பி, செயலாளர் சுந்தரராஜன் உள்ளிட்ட திரளான வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.