In Perambalur district, scattered showers with cold winds in various parts due to weather change.
பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்றிரவு முதல் வானிலை மாற்றத்தால், ஆங்காங்கே குளிர் காற்றுடன், சாரல் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெப்பத்தின் தாக்கம் இருந்த நிலையில் தற்போது வீசும் குளிர்காற்றும், இதமான வானிலையும் மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.