In Perambalur road blockade to protest the arrest of the head IJK
பெரம்பலூரில் ஐ.ஜே.கே தலைவரும், எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக துணை வேந்தருமான பச்சமுத்துவை போலீசார் கைது செய்ததை கண்டித்து பெரம்பலூர் ஐ.ஜே.கே வினர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமாதான பேச்சு வார்த்தை நடந்தது. 3 நிமிடம் நீடித்த இந்த சாலைமறியல் விலக்கி கொள்ளப்பட்டது. பின்னர் கட்சி நிர்வாகிகள் 8 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர்.