in Perambalur the ozone awareness on behalf of students
பெரம்பலூரில்,உள்ள கிறிஸ்டியன் கல்வி நிறுவன மாணவர்கள் சார்பில் ஓசோன் விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடத்தப்பட்டது. பேரணி கிறிஸ்டியன் கல்வி நிறுவனத்தில் புறப்பட்டு, பெரம்பலூர் முக்கிய வீதிகள் வழியாக நடந்து சென்ற மாணவாகள் ஓசோன் படலத்தை குறித்த கோசங்களை எழுப்பிவாறே சென்றனர்.