Minister Sivasankar received petitions thanking voters in Kunnam constituency!

 

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட கீழப்புலியூர், பெருமத்தூர், சிறுமத்தூர் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.சிறுமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட குடிக்காடு கிராமத்தில் புதிய மின் மாற்றியை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளரும், மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.இராஜேந்திரன், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் வி.எஸ்.பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர் பட்டுச்செல்வி ராஜேந்திரன்,

வேப்பூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சி.ராஜேந்திரன், வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டாக்டர் அ.கருணாநிதி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!