On the eve of Ambedkar’s birthday, the party wore evening gown and paid homage!

அம்பேத்கரின் 130வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் சங்கு பேட்டையில், பாமக சார்பில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கோ.ராஜேந்திரன், கா. கண்ணபிரான், மு.சத்தியசீலன் ப.மனோகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதே போன்று விசிக, திமுக, புரட்சி பாரதம், புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!