Perambalur district today 112 people infected with the virus confirmed: 7 deaths!


பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 10 ஆயிரத்து 18 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 112 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 130 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 8,680 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில், 1,304 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பதும், இதுவரை 146 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!