Perambalur district today 112 people infected with the virus confirmed: 7 deaths!


பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 10 ஆயிரத்து 18 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 112 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 130 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 8,680 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில், 1,304 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பதும், இதுவரை 146 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!