Perambalur: Gopal takes charge as Arumbavur Police Station Inspector!

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் போலீஸ் இன்பெக்டராக கோபால் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக, சேலம் மாவட்டம், தலைவாசல் போலீஸ் ஸ்டேசனில் சப்-பணியாற்றி வந்த இவர். தற்போது இன்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.











kaalaimalar2@gmail.com |
9003770497