Perambalur: Grievance redressal meeting for Kunnam Division electricity consumers; to be held tomorrow!!

பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட குன்னம் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் கூட்டம் பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் தலைமையில், குன்னத்தில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் 13.03.2026 அன்று காலை 11.00 மணி முதல் மதியம் மணி வரை நடைபெறும். குன்னம் கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்கள் தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என குன்னம் செயற்பொறியாளர் அசோக்குமார் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!