Police and public tournament in perambalur


பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மாவட்ட காவல் துறை மற்றும் பொதுமக்களுக்கிடையிலான மாவட்ட அளவிலான கைப்பந்து, கபடி போட்டி வருகின்ற 25.02.17-அன்று காலை 08.00 மணிமுதல் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில் நடைபெற உள்ளது. விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 25.02.17-ந் தேதி காலை 07.00 மணிக்கு நேரில் வந்து கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!