Rain in Perambalur area: Public happy!
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், கோனேரிப்பாளையம், சோமண்டாபுதூர், மற்றும் எசனை, வேப்பந்தட்டை வடக்குமாதவி, அனுக்கூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை விட்டு விட்டு மழை பெய்தது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.