Rain in Perambalur: Public delight

பெரம்பலூர் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், 4 ரோடு, துறைமங்கலம், உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் கடுமையாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது திடீரென பெய்துவரும் கன மழையால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!