Rain in various locations in the Perambalur district
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றைய பிற்பகலில் பெரம்பலூர் நகரம், எசனை, செஞ்சேரி உள்ளிட்ட ஆலம்பாடி, கோனேரிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மழை பெய்தது.
இதனால் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி மற்றும் தானிய வகைகளை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், குளிர் காற்று மாலை நேரத்தில் வீசத் தொடங்கியது.
கடந்த இரு நாட்காளாக சூரியனின் வெப்பம் அதிரித்ததால் அவதிபட்ட மக்களுக்கு சற்று இதமான காலநிலை நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.