Rs 1 lakh worth of goats stolen from a bar near Perambalur; Robbers handcuffed!

Model Photo

பெரம்பலூர் அருகே உள்ள சோமண்டாபுதூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரது வீட்டு, ஆட்டுப்பட்டியில் கட்டப்பட்டிருந்த 3 வெள்ளாடுகள், அதே ஊரைச் சேர்ந்த அடுத்த தெருவில் வசிக்கும் சுப்பிரமணியன் என்பவர் ஆட்டுப்பட்டியில் கட்டப்பட்டிருந்த 4 வெள்ளாடுகளை மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் திருடிச் சென்றனர். திருடுபோன 7 வெள்ளாடுகளின் மதிப்பு சுமார் ரூ.ஒரு லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடுகளையும், கொள்ளையர்களையும் அடையாளம் காணும் பணியில் தீவிரமக ஈடுபட்டுள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!