Post Tagged with: "Perambalur"

விளையாட்டு மைதானத்தில் நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன[Read More…]

by August 22, 2015 0 comments Perambalur

போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் முழக்கப் போராட்டம்

பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அலுவலகம் எதிரே, அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் இன்று நடைபெற்றது. தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்டத்[Read More…]

by August 22, 2015 0 comments Perambalur
வேப்பந்தட்டை அருகே கூரை வீடு எரிந்து சாம்பல்

வேப்பந்தட்டை அருகே கூரை வீடு எரிந்து சாம்பல்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் ( வயது 40). இவருக்கு சொந்தமான கூரை வீடு இன்று மாலை வீட்டில் ஆள் யாரும் இல்லாத[Read More…]

by August 21, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவி மாயம்: பெற்றோர் போலீசில் புகார்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே காணமல் போன தனது மகளை கண்டு பிடித்து தரக்கோரி பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மங்களமேடு போலிசார் கல்லூரி மாணவியை தேடி[Read More…]

by August 21, 2015 0 comments Perambalur
நெடுஞ்சாலை துறை பணிகள் : பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

நெடுஞ்சாலை துறை பணிகள் : பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

நெடுஞ்சாலை துறை மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ்அஹமது செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார். அதனை[Read More…]

by August 21, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் நகராட்சியில் காலியாக உள்ள நகரமைப்பு ஆய்வாளர் பணியிடத்திற்கான நேர்முக தேர்வு செப். 9 அன்று நடைபெறுகிறது – ஆட்சியர்

இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் நகராட்சியில் காலியாக உள்ள நகரமைப்பு ஆய்வாளர் பணியிடம் ஒரு எண்ணிக்கை பூர்த்தி செய்வதற்கு[Read More…]

by August 21, 2015 0 comments Perambalur

வரதட்சிணை கொடுமையால் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலையா?

பெரம்பலூர் அருகே, வரதட்சிணை கொடுமையால் புதுப்பெண் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பெரம்பலூர் அருகேயுள்ள சித்தளி கிராமத்தை சேர்ந்த சண்முகத்துக்கும் (23), கல்பாடி கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை[Read More…]

by August 20, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் முதியவர்கள் 2 பேர் சாவு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் முதியவர்கள் 2 பேர் வியாழக்கிழமை உயிரிழந்தனர். பெரம்பலூர் ரெங்கா நகரை சேர்ந்தவர் மு. கிருஷ்ணமூர்த்தி (63). இவர், பெரம்பலூர்[Read More…]

by August 20, 2015 0 comments Perambalur
பெரம்பலூர்: மங்களமேடு அருகே லாரி – பைக் மோதி விபத்து; ஒருவர் சாவு!

பெரம்பலூர்: மங்களமேடு அருகே லாரி – பைக் மோதி விபத்து; ஒருவர் சாவு!

Perambalur: Truck-bike collision near Mangalamedu; One died!

by August 20, 2015 0 comments Perambalur
பகல் நேர பாதுகாப்பு மையங்கள் மூலமாக இதுவரை 43 மாற்றுத்திறனாளி குழந்தைகள் குணமடைந்து பள்ளி செல்கின்றனர் : மாவட்ட ஆட்சியர் தகவல்.

பகல் நேர பாதுகாப்பு மையங்கள் மூலமாக இதுவரை 43 மாற்றுத்திறனாளி குழந்தைகள் குணமடைந்து பள்ளி செல்கின்றனர் : மாவட்ட ஆட்சியர் தகவல்.

பெரம்பலூர் வட்டம் எசனையில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான இயன்முறை மருத்துவ உபகரணங்களுடன் கூடிய பகல் நேர பராமரிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அகமது இன்று[Read More…]

by August 20, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!