The Perambalur Police sub-inspector who provided the Sweater to the elderly at the mercy home!

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், பெரம்பலூர் நகரில் உள்ள முதியோர் இல்லத்தை சேர்ந்த முதியவர்களுக்கு குளிரில் சிரமப்படுவதை அறிந்த, பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாலதி, நேரில் சென்று அங்கு வசிக்கும் அனைவருக்கும் சொட்டர் வழங்கி அவர்களிடம் கலந்துரையாடினார். தானாக முன்வந்து உதவி செய்த, சப்-இன்ஸ்பெக்டரை, முதியோர்கள் பாராட்டி வாழ்த்தினர். முதியோர்களுக்கு சொட்டர் வழங்கிய மாலதியை போலீஸ் எஸ்.பி மணி பாராட்டினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!