The theft of the gold chain of the woman who slept with the door open for ventilation; Police investigation!

பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் அருகே உள்ள கே.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மனைவி பழனியம்மாள் (வயது 45) இன்று அதிகாலை 3 மணி அளவில் வீடு வெப்பமாக இருந்ததால் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், பழனியம்மாளின் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்துச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடிவருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!