Today, 228 people in the Perambalur district on the same day confirmed the virus infection: 7 kills !!

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்திருப்பதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 8 ஆயிரத்து 908 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 228 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 136 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6,490 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில், 2,576 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பதும், 70 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!