Water over the bridge; Traffic cut off in 2 villages! Near Perambalur
பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட, கீழப்பெரம்பலூர் – வேள்வி மங்களம் இடையே சின்னாற்றின் தரைப்பாலததில் மேலே தண்ணீர் செல்வதால் இரண்டு கிராமங்களுக்கிடையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. போலீசார், வருவாய்த் துறையினர் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.