Woman who went to the temple for darshan at the gold chain theft near in Perambalur
![](https://www.kalaimalar.com/wp-content/uploads/2018/11/Gold_chain.jpg)
Model
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி, இவரது மனைவி பேபி (வயது 42), என்பவர், அதே பகுதியில் உள்ள பாடாலூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்ற போது அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.