நாளை கொடநாடு செல்ல முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளாதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உடல்நலக் குறைவு காரணமாக அங்கு சென்று ஓய்வெடுக்க உள்ளார் ஜெயலலிதா.
2 வாரங்கள் கொடநாடு எஸ்டேட்டில் தங்கி அரசு பணிகளையும் கவனிப்பார்.
இதற்காக, கொடநாட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!