Articles by: RAJA

பெரம்பலூர் அருகே பட்டப்பகலில் பூட்டியிருந்த வீட்டின் ஓட்டை பிரித்து 7 பவுன் தங்க நகை ரூ.10,500 ரொக்கம் கொள்ளை

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில் பட்டப்பகலில் பூட்டியிருந்த வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி திருடர்கள் 7 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ.10,500-யை[Read More…]

by March 21, 2016 0 comments Perambalur
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இயக்குவது குறித்த செயல்விளக்கம் : அலுவலர்கள் விளக்கினர்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இயக்குவது குறித்த செயல்விளக்கம் : அலுவலர்கள் விளக்கினர்

குன்னம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இயக்குவது குறித்து மண்டல அலுவலர்கள் விளக்கினார;கள் பயிற்சி பெற்ற மண்டல அலுவலர்களில் குன்னம் தொகுதிக்கான 30 மண்டல அலுவலர்களும்[Read More…]

by March 21, 2016 0 comments Perambalur
பெரம்பலூரில் சுகாதரமான குடிநீர் கேட்டு பொது மக்கள் திடீர் சாலை மறியல்

பெரம்பலூரில் சுகாதரமான குடிநீர் கேட்டு பொது மக்கள் திடீர் சாலை மறியல்

பெரம்பலூர் நகராட்சியின் 9வது வார்டான துறைமங்கலம் பகுதி மக்கள் சுத்தமான குடிநீர் வழங்க கோரி பொது மக்கள் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.[Read More…]

by March 21, 2016 0 comments Perambalur
மாற்றுத்திறனாளிகளும் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் பிரைலி முறையிலான விளக்க கையேடுகள் வினியோகம்.

மாற்றுத்திறனாளிகளும் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் பிரைலி முறையிலான விளக்க கையேடுகள் வினியோகம்.

பெரம்பலூர்: நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்களார் பதிவு மற்றும் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக இந்திய தேர;தல் ஆணையம் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து[Read More…]

by March 21, 2016 0 comments Perambalur
பெரம்பலூரில் விவசாயிக்கு ரூ.10ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவு!

பெரம்பலூரில் விவசாயிக்கு ரூ.10ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவு!

பெரம்பலூர் அருகே விவசாயிக்கு ரூ.10ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும் என வாகன விற்பனை நிலையம், நிதி நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவிட்டது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள[Read More…]

by March 21, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே சாலை சீரமைக்க கொட்டப்பட்டிருந்த ஜல்லி கற்களால் விபத்து : புதுமாப்பிள்ளை பலி

பெரம்பலூர் அருகே சாலை சீரமைக்க கொட்டப்பட்டிருந்த ஜல்லி கற்களால் விபத்து : புதுமாப்பிள்ளை பலி

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், கீழம்பெரம்பலூரை சேர்ந்த அப்பாஸ் (வயது 26), சிங்கப்பூர் சென்று வந்த இவர் இன்னும் இரு தினங்களில் திருணம் செய்ய உள்ளார். இந்நிலையில்[Read More…]

by March 20, 2016 0 comments Perambalur
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 61 லட்சம் மோசடி : அரியலூரைச் சேர்ந்த இருவர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 61 லட்சம் மோசடி : அரியலூரைச் சேர்ந்த இருவர் கைது

பெரம்பலூர் : தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.61 லட்சம் மோசடி செய்த இருவரை பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது[Read More…]

by March 20, 2016 0 comments Perambalur

பெரம்பலூர் அருகே பெண்ணை தாக்கியவர் வாலிபர் கைது

மங்களமேடு அருகே பெண்ணை தகாத வார்த்தையில் பேசி, தாக்கி காயப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா எறையூர் சர்க்கரை ஆலை கிராமத்தை[Read More…]

by March 20, 2016 0 comments Perambalur

பெரம்பலூர் அருகே பேரக்குழந்தையுடன் மகள் மாயம் தந்தை போலீசில் புகார்

பேரக்குழந்தையுடன் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள்[Read More…]

by March 20, 2016 0 comments Perambalur

பெரம்பலூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

பெரம்பலூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர் அருகே உள்ள சிறுகுடல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் தங்கவேல்(63). இவர் இன்று காலை[Read More…]

by March 20, 2016 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!