Articles by: RAJA

பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தூக்கிட்டு சாவு

இளம்பெண் சாவு; பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்ட இளம்பெண் தூக்கிட்டு ஒருவர் இன்று தற்கொலை செய்துகொண்டார். குன்னம் அருகேயுள்ள சின்ன வெண்மணி கிராமம்,[Read More…]

by December 22, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் பிரம்ம ரிஷி மலையில் உள்ள கம்பம் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா

பெரம்பலூர் பிரம்ம ரிஷி மலையில் உள்ள கம்பம் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா

பெரம்பலூர் பிரம்ம ரிஷி மலையில் நேற்றிரவு வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு எளம்பலூர் பிரம்ம ரிஷி மலையி உச்சயில் உள்ள கம்பம் பெருமாள் கோவிலில் விளக்கு ஏற்றி பூஜைகள்[Read More…]

by December 22, 2015 0 comments Perambalur

எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் ஆழ்துளை கிணறுகுழாய் உடைத்த மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பியிடம் புகார்

பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் ஆழ்துளை கிணறு குழாய்களை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. எளம்பலூர் பிரம்மரிஷிமலை அடிவாரத்தில்[Read More…]

by December 22, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக பிரிக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையங்கள் குறித்த தங்களது ஆட்சேபனைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம் – ஆட்சியர் தகவல்.

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக பிரிக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையங்கள் குறித்த தங்களது ஆட்சேபனைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம் – ஆட்சியர் தகவல்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அதிகப்படியான வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடி மையங்கள் வாக்காளர்களின் நலன் கருதி பிரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 1400[Read More…]

by December 22, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் கழிவுநீர் கால்வாயை பயனாளிகள் சுத்தம் செய்ய மறுப்பு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கை.களத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் ( 100 நாள் வேலை ) மூலம் அனைத்து[Read More…]

by December 22, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி நாமம் போட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி நாமம் போட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலுார் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், மலையாளப்பட்டியில் சின்னமுட்லு அணை கட்ட வேண்டும், விவசாயிகள் வாங்கிய பயிர்கடனை மத்திய, அரசுகள் தள்ளுபடி[Read More…]

by December 22, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

பெரம்பலூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கிழுமத்தூரை சேர்ந்தவர் நாரயணசாமி மகன் வீரமுத்து(40) விவசாயியான இவர் தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இதனிடையே[Read More…]

by December 21, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் நுாதன போராட்டம்

பெரம்பலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் நுாதன போராட்டம்

பெரம்பலூரில் நடந்த பேரவைக் கூட்டத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கருப்பு[Read More…]

by December 21, 2015 0 comments Perambalur

விபத்து நஷ்ட ஈடு வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி

பெரம்பலூரில், விபத்து நஷ்ட ஈடு வழங்காத அரசுப் பேருந்து இன்று ஜப்தி செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பாலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் கணபதி.[Read More…]

by December 21, 2015 0 comments Perambalur
தமிழகத்திற்கு கூடுதலாக அரிசி, மண்ணெண்ணெய் மற்றும் கேஸ் சிலிண்டர்களை மத்திய அரசு வழங்க வேண்டும் : சிதம்பரம் தொகுதி எம்.பி சந்திரகாசி பேச்சு

தமிழகத்திற்கு கூடுதலாக அரிசி, மண்ணெண்ணெய் மற்றும் கேஸ் சிலிண்டர்களை மத்திய அரசு வழங்க வேண்டும் : சிதம்பரம் தொகுதி எம்.பி சந்திரகாசி பேச்சு

சிதம்பரம் மக்களவை உறுப்பினர் எம்.சந்திரகாசி பாராளுமன்றத்தில் பேசியதாவது (அப்படியே): மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே! சமீபத்தில் பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் தமிழ்நாடு பெருமளவிலான சேதத்தை சந்தித்துள்ளது.[Read More…]

by December 21, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!