Articles by: RAJA

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றுத் தரக் கோரி ஆட்சியரிடம் மனு

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றுத் தரக் கோரி ஆட்சியரிடம் மனு

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி பெற்றத்தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அன்னமங்கலம், அரசலூர், பூலாம்பாடி, கடம்பூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த[Read More…]

by December 21, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் மாவட்ட மக்கள் சுமார் 85 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களும், ரூ.6.10 லட்சம் மதிப்பிலான வரைவோலைகளும் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கி உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்ட சார்பில் சுமார் 85 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களும், ரூ.6.10 லட்சம் மதிப்பிலான வரைவோலைகளும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்ளனர்.[Read More…]

by December 21, 2015 0 comments Perambalur

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஞானசேகரன் தலைமையில் விவசாயிகள் பெரம்பலுார் கலெக்டர்[Read More…]

by December 21, 2015 0 comments Perambalur
மிலாடி நபியை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மிலாடி நபியை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள்[Read More…]

by December 21, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ! லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ! லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

(படவிளக்கம் ; பெரரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் வைகுண்டஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி!) பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் நடந்த வைகுண்டஏகாதசி விழா சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.[Read More…]

by December 21, 2015 0 comments Perambalur
பெரம்பலுாரில் மர்ம நோயால் 24 செம்மறி ஆடு பலி: கால்நடை நோய் புலணாய்வு குழு ஆய்வு

பெரம்பலுாரில் மர்ம நோயால் 24 செம்மறி ஆடு பலி: கால்நடை நோய் புலணாய்வு குழு ஆய்வு

பெரம்பலுாரில் மர்ம நோய் தாக்குதலால் 24 செம்மறி ஆடுகள் பலியானயின. மேலும் 40 ஆடுகளுக்கு நோய் தாக்குதல் உள்ளதால் திருச்சி மண்டல கால்நடை நோய் புலணாய்வு குழுவினர்[Read More…]

by December 20, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் : காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி மத்திய அரசை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கட்சி[Read More…]

by December 19, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தாலிக் கொடி துணிகர திருட்டு ! திருடனை பொதுமக்கள் துரத்தியும் பிடிக்க முடியவில்லை!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தை சேர்ந்தவர் வைத்திலிங்கம். இவரது மகள் தேவிகா (27). நேற்று, இவர் தாய் வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்றிரவு[Read More…]

by December 19, 2015 0 comments Perambalur
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணிக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் – அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் தகவல்.

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணிக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் – அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் தகவல்.

இது குறித்து அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணியிடம் 1 (ஒன்று) புதிய[Read More…]

by December 18, 2015 0 comments Perambalur
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக கவுன்சிலர் ராஜேஸ்வரி டெங்கு காய்ச்சலால் பலியாகவில்லை: சர்க்கரை நோயால் ஏற்பட்ட காய்ச்சலால் இறந்தார் : அரசு மருத்துவ மனை விளக்கம்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக கவுன்சிலர் ராஜேஸ்வரி டெங்கு காய்ச்சலால் பலியாகவில்லை: சர்க்கரை நோயால் ஏற்பட்ட காய்ச்சலால் இறந்தார் : அரசு மருத்துவ மனை விளக்கம்.

அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ராஜேஸ்வரி என்பவருக்கு டெங்கு இல்லை -சர்க்கரை நோயால் ஏற்பட்ட காய்ச்சலே காரணம் – அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர்[Read More…]

by December 18, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!