Articles by: RAJA

பெரம்பலூரில் இன்றைய நிகழ்ச்சிகள்

பெரம்பலூர்: சேவைச் செய்திகள் : பெரம்பலூர் மாவட்டம் பிரம்மதேசசம் ஊராட்சி வி.ஆர்.எஸ்.புரம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் ஆய்க்குடி கிராமத்தில் மாரியம்மன்[Read More…]

by June 20, 2015 0 comments Perambalur

பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர்ஆய்வு

பெரம்பலூர்: குரும்பலூர், பூலாம்பாடி மற்றும் அரும்பாவூர் பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப்பணிகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகளை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) ப.மதுசூதன்[Read More…]

by June 19, 2015 0 comments Perambalur

வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவர் சாவு

பெரம்பலூர், ஜூன் 19: பெரம்பலூர் மாவட்டத்தில் வியாழன், வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை அலுவலர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். பெரம்பலூர் -எளம்பலூர்[Read More…]

by June 19, 2015 0 comments Perambalur

மாற்றுத் திறனாளிகளுக்கான பகல் நேர பராமரிப்பு மையத்தை ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் எசனை மற்றும் தழுதாழை ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான இயன்முறை மருத்துவ உபகரணங்களுடன் கூடிய பகல் நேர பராமரிப்பு மையத்தினை மாவட்ட[Read More…]

by June 18, 2015 0 comments Perambalur

கிராம ஊராட்சிகளில் கோழிப்பண்ணைகள் அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கறிக்கோழிப் பண்ணைகள் அபிவிருத்தி திட்டமானது 2012 – ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 2015-16ம் ஆண்டில் 50 கறிக்கோழி பண்ணைகள்[Read More…]

by June 18, 2015 0 comments Perambalur

வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில், வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் விஷம் குடித்து வியாழக்கிழமை இன்று தற்கொலை செய்துகொண்டனர். பெரம்பலூர் அருகே உள்ள மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர்[Read More…]

by June 18, 2015 0 comments Perambalur

சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம் துவக்க விழா

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே எசனை கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை சென்னை தனியர் அறக்கட்டளை சார்பில் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம்[Read More…]

by June 17, 2015 0 comments Perambalur

Flash news:

பெரம்பலூர்: தொண்மாந்துறை பிரிவு சாலை அன்னை பள்ளி கட்டிட விபத்து வழக்கில் பொறியாளர் தினகரன், மேஸ்திரி மயிலாடுதுறையை சேர்ந்த சேரன் ஆகிய 2 பேர் அரும்பாவூர் போலீசில்[Read More…]

by June 17, 2015 0 comments Perambalur

குன்னம் அருகே வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தி, வேறொரு பெண்ணை திருமணம் செய்த கணவன் உள்பட 3 பேர் கைது

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தி, வேறொரு பெண்ணை திருமணம் செய்த கணவன் உள்பட 3 பேரை மகளிர் போலீஸார் இன்று[Read More…]

by June 17, 2015 0 comments Perambalur

கேபிள் டி.வி ஆப்ரேட்டரை கைது செய்ய நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

பெரம்பலூர்: கேபிள் டி.வி இணைப்புக்கான முன் வைப்புத் தொகையை தர மறுத்த ஆப்ரேட்டரை கைது செய்ய பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றம் புதன்கிழமை இன்று உத்தரவிட்டது. அரியலூர் மாவட்டம்,[Read More…]

by June 17, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!