Articles by: RAJA

பெரம்பலூர் அருகே பூட்டிருந்த வீட்டுக்குள் சுமார் 4 பவுன் நகை உள்பட 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள புதுநடுவலூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது வீட்டை பூட்டி வீட்டு வெளியூர் சென்றிருந்தார். மர்ம நபர்கள் இவரது வீட்டின் கதவை பூட்டை[Read More…]

by August 23, 2015 0 comments Perambalur
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் தலைமையில் தொண்டர்கள் கோவிலில் வெள்ளி தேரை இழுத்தனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் தலைமையில் தொண்டர்கள் கோவிலில் வெள்ளி தேரை இழுத்தனர்.

பெரம்பலூர் : தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் துரை.காமராஜ் தலைமையில், ஆலத்தூர் ஒன்றிய[Read More…]

by August 23, 2015 0 comments Perambalur
4,569 பேர்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை மக்கள் பிரதிகள் வழங்கினர்.

4,569 பேர்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை மக்கள் பிரதிகள் வழங்கினர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரணனாரை மற்றும் குரும்பலூரில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு திட்டமான இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 4,569 இல்லத்தரசிகளுக்கு மிக்சி,[Read More…]

by August 23, 2015 0 comments Perambalur
வ.களத்தூர் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் படுகாயம்

வ.களத்தூர் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் படுகாயம்

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் அருகே உள்ள மரவநத்தம் கிராமத்தை சேர்ந்தவர்கள், விவசாய வேலைக்காக தொண்டபாடி கிராமத்திற்கு 35-பேர் லோடு ஆட்டோ ஒன்றில் சென்றனர். மரவநத்தம் அடுத்துள்ள புதூர்[Read More…]

by August 23, 2015 0 comments Perambalur
பூலாம்பாடி பேரூராட்சியில் நிறைவேற்றப்படும் வளர்ச்சி திட்டங்கள் – மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது நேரில் பார்வையிட்டார்.

பூலாம்பாடி பேரூராட்சியில் நிறைவேற்றப்படும் வளர்ச்சி திட்டங்கள் – மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது நேரில் பார்வையிட்டார்.

பெரம்பலூர் : பூலாம்பாடி பேரூராட்சியில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பூங்கா அமைக்கும் பணிகளையும், நபார்டு திட்டத்தில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் அரியாறு ஓடையின் குறுக்கே[Read More…]

by August 23, 2015 0 comments Perambalur

விளையாட்டு மைதானத்தில் நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன[Read More…]

by August 22, 2015 0 comments Perambalur

போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் முழக்கப் போராட்டம்

பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அலுவலகம் எதிரே, அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் இன்று நடைபெற்றது. தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்டத்[Read More…]

by August 22, 2015 0 comments Perambalur
வேப்பந்தட்டை அருகே கூரை வீடு எரிந்து சாம்பல்

வேப்பந்தட்டை அருகே கூரை வீடு எரிந்து சாம்பல்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் ( வயது 40). இவருக்கு சொந்தமான கூரை வீடு இன்று மாலை வீட்டில் ஆள் யாரும் இல்லாத[Read More…]

by August 21, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவி மாயம்: பெற்றோர் போலீசில் புகார்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே காணமல் போன தனது மகளை கண்டு பிடித்து தரக்கோரி பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மங்களமேடு போலிசார் கல்லூரி மாணவியை தேடி[Read More…]

by August 21, 2015 0 comments Perambalur
நெடுஞ்சாலை துறை பணிகள் : பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

நெடுஞ்சாலை துறை பணிகள் : பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

நெடுஞ்சாலை துறை மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ்அஹமது செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார். அதனை[Read More…]

by August 21, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!