Perambalur

தனியார் விதை விற்பனையாளர்களுக்கு புத்தூட்டப்பயிற்சி.

விவசாயிகளுக்கு தரமான விதைகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விதை விற்பனையாளர் விதைசட்ட நடைமுறைகளை பின்பற்றி விதை வணிகம் செய்வதுபற்றி திருச்சிராப்பள்ளி விதை ஆய்வுத்துறை சார்பாக பெரம்பலூர் மாவட்ட[Read More…]

by July 22, 2015 0 comments Perambalur
குஜராத்தை போன்று தற்போது தமிழ்நாட்டில் மது விலக்கை அமுல்படுத்த சரியான நேரம் வந்துவிட்டது : பா.ஜ.க., அகில இந்திய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன்

குஜராத்தை போன்று தற்போது தமிழ்நாட்டில் மது விலக்கை அமுல்படுத்த சரியான நேரம் வந்துவிட்டது : பா.ஜ.க., அகில இந்திய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன்

படவிளக்கம்: பெரம்பலூரில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடந்த புதிய உறுப்பினர் சந்திப்பு இயக்கத்தின் பயிற்சி பட்டறையை தொடங்கிவைத்து தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாநில[Read More…]

by July 22, 2015 0 comments Perambalur

ஜுலை 26ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தொகுதி-II க்கான தேர்வு சிறப்பாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர்

ஜுலை 26ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தொகுதி-II க்கான தேர்வு சிறப்பாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர் (பொ) மீனாட்சி தகவல்[Read More…]

by July 22, 2015 0 comments Perambalur

பள்ளி பேருந்து சிறைபிடிப்பு

சற்று முன் : பெரம்பலூர். அனுக்கூர் குடிகாட்டில் தனியார் பள்ளி பேருந்து மாணவர்கள் பயணிக்க பாதுகாப்பு அற்றதும் பராமரிப்பும் இல்லாமல் இயங்கிய பேருந்தை பெற்றோர்கள் சிறை பிடித்தனர்.[Read More…]

by July 22, 2015 0 comments Perambalur

பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் அரவாணிகள் : நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டுக்கு வலியுறுத்தல்

பெரம்பலூரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் அரவாணிகள் : நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டுக்கு வலியுறுத்தல்: பெரம்பலூர் பெரம்பலூரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் அரவாணிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு[Read More…]

by July 21, 2015 0 comments Perambalur

விஷம் குடித்து வைக்கோல் வியாபாரி தற்கொலை

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள அரும்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (57), வைக்கோல் வியாபாரி. குடிப்பழக்கம் உள்ள இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு ஏதும் செல்லாமல்[Read More…]

by July 21, 2015 0 comments Perambalur

பெரம்பலூரில் உயர் மின் கோபுர விளக்கு பயன்பாடு துவக்கம்

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்தும், துறைமங்கலத்திலிருந்தும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலைகளில் எல்இடியிலான உயர் மின் கோபுர விளக்கு அமைக்க பெரம்பலூர் எம்.பி.,[Read More…]

by July 21, 2015 0 comments Perambalur

ஒதியம் கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பொதுமக்கள் மனு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் ஒதியம் கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தில் 100 மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு வசித்துவரும் பொதுமக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்யவில்லை[Read More…]

by July 20, 2015 0 comments Perambalur

மத்திய மாநில அரசு ஊழலை கண்டித்து இடது சாரிகளின் பெருந்திரள் முழக்கப் போரட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது.

பெரம்பலூர்: மத்திய மாநில அரசு ஊழலை கண்டித்து இடது சாரிகளின் பெருந்திரள் முழக்கப் போரட்டம் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு[Read More…]

by July 20, 2015 0 comments Perambalur

பேரளி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் நாளை மின் தடை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலையத்துக்குள்பட்ட கிராமங்களில் செவ்வாய்க் கிழமை (ஜூலை.21) மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் கி. மாணிக்கம் தெரித்துள்ளார்.[Read More…]

by July 20, 2015 0 comments Perambalur

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!