Disease removal camp for Costless goats in Perambalur district: Collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

தமிழ்நாடு அரசு சார்பில், விலையில்லாமல் வழங்கப்பட்ட வெள்ளாடுகள் – செம்மறியாடுகள் வழங்கும் திட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட வெள்ளாடுகள் – செம்மறியாடுகளின் எடையினை அதிகரிக்கவும், தமிழகம் முழுவதும், 24.01.2019 மற்றும் 25.01.2019 ஆகிய தினங்களில் விலையில்லா வெள்ளாடுகள் – செம்மறியாடுகளுக்கு குடற்புழு நீக்க முகாம் நடைபெற உள்ளது. அனைத்து விவசாயிகளும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!